100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், குடிநீர் பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும், காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.